கதிரையிலிருந்து தவறி வீழ்ந்த பிரித்தானிய பிரஜை பரிதாபகரமாக உயிரிழப்பு

Published By: Vishnu

13 Dec, 2018 | 05:00 PM
image

(இரோஷா வேலு) 

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட பிரித்தானியப் பிரஜையொருவர் கதிரையிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

70 வயதுடைய பிளாக் ஸ்டீவ் ரொபட் பட்ரிக் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். 

வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தனியார் ஹோட்டலொன்றில் அமர்ந்திருந்த வேளையிலேயே குறித்த நபர் கதிரையிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரித்தானிய தூதரகத்தினூடாக குறித்த நபரது குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07