ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையை சபையில் முன்வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உரையாற்றுகின்றார்.
இந்நிலையில் நாடு அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் பல பிரச்சினைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
பெரும்பான்மையை நாம் பல தடவைகள் கல முறைகளில் நிரூபித்துக் காட்டியுள்ளோம்.
பாராளுமன்றத்தில் முறையற்ற விதத்தில் செயற்பட்டார் தாம் ஒழுக்கமற்றவர்கள் என்பதை அவர்கள் வெளியுலகிற்கே வெளிப்படுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM