"அமைச்சரவை செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை இதுவே முதற்தடவை"

Published By: Vishnu

11 Dec, 2018 | 06:49 PM
image

(நா.தனுஜா)

பாராளுமன்றமானது நிலையியற் கட்டளைகள், பாராளுமன்ற சம்பிரதாயங்கள் என்பவற்றுக்கு அமையக் கூட்டப்படுமாயின் நாமும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா, தற்போது சபாநாயகர் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாகவும், பாராளுமன்ற அமர்வுகள் முறைப்படி இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் இலங்கை வரலாற்றில் பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் தமது கடமைகளை முன்னெடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். இந்நிலையில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55