சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு ; மரங்களுடன் மூவர் கைது

Published By: Vishnu

11 Dec, 2018 | 07:48 AM
image

சட்டவிரோதமான முறையில் அரிமரங்களை  கடத்திச்சென்ற மூன்று பேரை கைதுசெய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நொச்சிகுளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலிற்கமைய அப்பகுதிக்கு சென்ற ஈச்சங்குளம் பொலிசார் , விஷேட அதிரடி படையினருடன் இணைந்து இவ் மரக்கடத்தல் நடவடிக்கையை முறியடித்துள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த மூன்று நபர்கள் கைது செய்யபட்டதுடன் மரக் கடத்தலுக்கு பயன்படுத்தி கப் ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47