சட்டவிரோதமான முறையில் அரிமரங்களை கடத்திச்சென்ற மூன்று பேரை கைதுசெய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நொச்சிகுளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலிற்கமைய அப்பகுதிக்கு சென்ற ஈச்சங்குளம் பொலிசார் , விஷேட அதிரடி படையினருடன் இணைந்து இவ் மரக்கடத்தல் நடவடிக்கையை முறியடித்துள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த மூன்று நபர்கள் கைது செய்யபட்டதுடன் மரக் கடத்தலுக்கு பயன்படுத்தி கப் ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM