ஜனாதிபதிக்கு அந்த அதிகாரமில்லை - ஹர்ஷ

Published By: Vishnu

10 Dec, 2018 | 06:23 PM
image

(நா. தினுஷா)

அரச நிதியினை கட்டுப்படுத்தவோ, செலவிடவோ  எவ்வித அதிகாரங்களும் அரசியலமைப்பின்  பிரகாரம்  ஜனாதிபதிக்கு   வழங்கப்படவில்லை. நிதி தொடர்பிலான அதிகாரங்கள்  பாராளுமன்றத்திற்கே முழுமையாக காணப்படுகின்றது  என  பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி  சில்வா தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அரசியல்  விடயங்கள் தொடர்பில்  தவறான   தீர்மானங்களையே தொடர்ந்து எடுக்கின்றார். இவர் பிறரது ஆலோசனைகளுக்கு இணங்கவே செயற்படுவதனால்  ஆலோசனை  வழங்குபவர்கள்  அரசியலமைப்பு  மற்றும்  பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் உண்மையான விடயங்களை அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38