அரசியல் நெருக்கடி காணி விடிவிப்பை பாதிக்காது - சுமித் அத்தபத்து

Published By: Vishnu

10 Dec, 2018 | 03:46 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் குழப்ப நிலையானது காணி விடுவிப்பு விவகாரத்தில் எவ்வித பாதிப்பையோ, பின்னடைவ‍ையோ ஏற்படுத்தாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

ஏற்கனவே அறிவித்தமைக்கு இணங்க இவ் வருட இறுதிக்குள் வடக்குக் கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்.

மேலும் வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள அனைத்துக் காணிகளையும் உடனடியாக விடுவிப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். காணிகளின் உண்மையான உரிமையாளர்களை இனங்கண்டுகொள்ள வேண்டும் என்பதுடன், உறுதிப்படுத்தாமல் அனைத்துக் காணிகளையும் விடுவிப்பதில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. 

எனவே படையினர் வசமுள்ள காணிகளில் காணி உறுதிப்பத்திரம் உள்ள காணி உரிமையாளர்களின் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40