பரீட்சைக்குச் சென்ற  மாணவி வீடு திரும்பவில்லை ; தந்தை பொலிஸில் முறைப்பாடு

Published By: Digital Desk 4

10 Dec, 2018 | 03:11 PM
image

கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லையென மாணவியின் தந்தை சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.

சியாம்பலாண்டுவைப் பகுதியின் தொம்பகாவெலையைச் சேர்ந்த காயத்திரி லக்பிய சேனாதீர என்ற  மாணவியே காணாமல்போயுள்ளார்.

குறித்த  மாணவி இன்று க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சென்ற நிலையில் வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் தனது மகளை எங்கு தேடியும் காணவில்லை என்பதால்  சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01