வவுனியாவில் ஆர்ப்பாட்டம் 

Published By: Daya

08 Dec, 2018 | 03:28 PM
image

மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட அதிகாரிகளின் கொலையைக் கண்டித்து வவுனியாவில்  ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் கொலையைக் கண்டித்து கிராம மக்களின் ஏற்பாட்டில் வவுனியா ஈச்சங்குளத்தில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் கொலையினை கண்டிக்கின்றோம்" ,  "30 வருட யுத்தத்தினால் நாம் துயரப்பட்டது போதும்" , "ஒன்று பட்டு எழுந்திடுவோம் பிரதேச அபிவிருத்திக்காக கை கொடுப்போம்" , "சமாதானத்தினை சீர் குலைக்கும் நபர்களை உடனடியாக கைது செய்" போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்திய வண்ணம் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 ஈச்சங்குளம் தவசியாகுளம் அ.த.க பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமாகிய போராட்டமானது அமைதியான முறையில் ஈச்சங்குளம் 611 ஆவது இராணுவ தலைமையகம் வரை சென்றடைந்தது.

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் 611 ஆவது பிரிவின் இராணுவ தளபதி ஆகியவர்களிடம் கையளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15