விசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை

Published By: Vishnu

07 Dec, 2018 | 07:55 PM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட 10 அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று 4 ஆவது நாளா­கவும் விசா­ர­ணைகள் இடம்­பெற்றது.

ஏற்­க­னவே உயர் நீதி­மன்­றினால் குறித்த மனுக்­களை விசா­ரணை  செய்ய நிர்­ண­யிக்­கப்­பட்ட மூன்று நாட்­களும் நேற்­றுடன் நிறை­வ­டைந்த போதும், விசா­ர­ணைகள் நிறை­வ­டை­யா­ததால் இன்று நான்காம் நாளா­கவும் விசா­ர­ணை­களை தொடர் உயர் நீதி­மன்றத்தில் இடம்பெற்றது.

இந் நிலையிலேயே குறித்த வர்த்தமானி அறிவத்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் இன்று நிறைவடைந்த நிலையிலேயே, தீர்ப்பு அறிவிக்கப்படும வரை இடைக்காலத் தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிர­தம நீதி­ய­ரசர் நலின் பெரே­ராவின் கீழ் பிரி­யந்த ஜய­வர்­தன, பிர­சன்ன ஜய­வர்­தன, புவ­னேக அலு­வி­ஹார, விஜித் மலல்­கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்­ணான்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதி­யர்­சர்கள் குழாம் இம்­ம­னுக்கள் விசா­ரிக்­கப்ப்ட்டு வரு­கின்­றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமை...

2025-06-24 13:28:48
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய கனடாவுக்கு விஜயம்

2025-06-24 13:24:21
news-image

இலங்கையின் பொருளாதார மீட்பில் சமூக உரையாடலின்...

2025-06-24 13:18:41
news-image

லுணுகலையில் தங்க நகை திருட்டு -...

2025-06-24 12:45:25
news-image

முன்னணி நரம்பியல் வைத்திய நிபுணர் உட்பட...

2025-06-24 12:55:54
news-image

யாழ். மாவட்ட அரச அதிபராக கடமைகளை...

2025-06-24 12:59:38
news-image

இந்திய விசேட விமானத்தில் இஸ்ரேலில் இருந்து...

2025-06-24 12:20:06
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-06-24 12:12:55
news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கம்பளையில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்...

2025-06-24 12:19:25
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15