(எம்.மனோசித்ரா)
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஓரங்கட்டவில்லை. அவர் தான் கட்சியிலிருந்து விலகி செயற்படுகின்றார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.
மேலும் சந்திரிகா பண்டாரநாயக தொடர்ந்தும் கட்சிசார் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை புறக்கணித்து வருகின்றார். அவர் குற்றஞ்சாட்டுவதைப்போன்று நாம் அவரை ஓரங்கட்டவில்லை. அதற்கான தேவையும் கட்சிக்கு இல்லை. தற்போது நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடி நிலைமையில் இவ்வாறான விடயங்கள் குறித்து குற்றஞ்சாட்டிக்கொண்டிருப்பது வீணான செயலாகும்.
கடந்த வாரம் இடம்பெற்ற சுதந்திரக் கட்சி சம்மேளனத்திற்கு தொகுதி அமைப்பாளர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே தான் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM