சந்திரிக்காவை ஓரங்கட்டவில்லை ; லக்ஷ்மன் பியதாஸ விளக்கம்

Published By: Vishnu

07 Dec, 2018 | 04:07 PM
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஓரங்கட்டவில்லை. அவர் தான் கட்சியிலிருந்து விலகி செயற்படுகின்றார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.

மேலும் சந்திரிகா பண்டாரநாயக தொடர்ந்தும் கட்சிசார் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை புறக்கணித்து வருகின்றார். அவர் குற்றஞ்சாட்டுவதைப்போன்று நாம் அவரை ஓரங்கட்டவில்லை. அதற்கான தேவையும் கட்சிக்கு இல்லை. தற்போது நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடி நிலைமையில் இவ்வாறான விடயங்கள் குறித்து குற்றஞ்சாட்டிக்கொண்டிருப்பது வீணான செயலாகும்.

கடந்த வாரம் இடம்பெற்ற சுதந்திரக் கட்சி சம்மேளனத்திற்கு தொகுதி அமைப்பாளர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே தான் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11