உயிரிழந்த  நிலையில் கரையொதிங்கிய டொல்பின்

Published By: Daya

07 Dec, 2018 | 01:26 PM
image

மட்டக்களப்பு, வாகரை,  காயான்கேணி  பகுதி  கடற்கரையில் சுமார் 20 அடி  டொல்பின் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த கடற்கரைப் பகுதிக்கு நேற்றைய தினம் மீன் பிடிக்கச் சென்ற மீனவரினால் குறித்த மீன் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை அவதானித்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட டொல்பின் சுமார் 15 அடி நீளமுடையது.

குறித்த டொல்பின் உயிரிழந்து சிலகாலம் சென்றுள்ளதால் சிதைவடைந்த நிலையில் கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58