இலங்கையில் அரசியல் நெருக்கடி தொடர்கின்ற சூழ்நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து ஆராய்ந்துவருவதாக பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அமைச்சர் அனைத்து தரப்பினரும் வன்முறைகளை தவிர்ப்பதும் தற்போதைய நெருக்கடிக்கு கூடிய விரைவில் அமைதி தீர்வை காண முயல்வதும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான எங்கள் உயர்ஸ்தானிகர் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தொடர்ச்சியாக சந்தித்து வருவதுடன் பாராளுமன்ற அமர்வுகளில் சில உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் குறித்து எங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கான வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ள அமைச்சர் 2019 இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள எண்ணியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM