தற்போதைய நெருக்கடிக்கு விரைவில் தீர்வை காணுங்கள் - பிரிட்டன் அமைச்சர்

Published By: Rajeeban

07 Dec, 2018 | 12:29 PM
image

இலங்கையில் அரசியல் நெருக்கடி தொடர்கின்ற சூழ்நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து ஆராய்ந்துவருவதாக பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அமைச்சர் அனைத்து தரப்பினரும் வன்முறைகளை தவிர்ப்பதும் தற்போதைய நெருக்கடிக்கு கூடிய விரைவில் அமைதி தீர்வை காண முயல்வதும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான எங்கள் உயர்ஸ்தானிகர் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தொடர்ச்சியாக சந்தித்து வருவதுடன் பாராளுமன்ற அமர்வுகளில் சில உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் குறித்து எங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கான  வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுமாறு  இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ள அமைச்சர் 2019 இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள எண்ணியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18