“மக்களின் வரிப்பணத்தில் செயற்படும் அரச ஊடகங்கள் பக்கச்சார்பின்றி செய்திகளை வழங்க வேண்டும்”

Published By: Digital Desk 7

05 Dec, 2018 | 11:19 AM
image

நாட்டில் அரசாங்கம் ஒன்றில்லாத நிலையில் பக்கசார்பாக ஊடகங்கள் கருத்து வெளியிடுகின்றமை கண்டிக்கத்தக்க விடயமாகும் என சபை அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

பொது மக்களின் வரிப்பணத்தில் செயற்படும் அரசாங்க ஊடகங்கள் மக்களுக்கு நடு நிலைமையாக செய்திகளை வழங்க வேண்டும் எனவும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளரை பாராளுமன்றிற்கு அழைத்து ஊடக விதிமுறைகள் தொடர்பில் அறிவுறுத்துமாறும் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04