"தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை மஹிந்த பெற்றுக் கொடுத்திருப்பார்"

Published By: Vishnu

04 Dec, 2018 | 07:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இடைக்கால அரசாங்கத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்காதிருந்திருந்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களக்கு மஹிந்த ராஜபக்ஷ நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுத்திருப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவின்  கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியினர் ஒருபோதும் மலையக மக்களின் அடிப்படை  பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கமாட்டார்கள் எனவும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு பொதுத் தேர்தல் ஒன்றே தீர்வு எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08