“மகளிர் அபிவிருத்தியும் நிலையான சமாதானமும்”

Published By: Daya

04 Dec, 2018 | 03:10 PM
image

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணியினால் “மகளிர் அபிவிருத்தியும் நிலையான சமாதானமும்” எனும் கருப்பொருளின் கீழ் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

சமாதானம், நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பினை பேணிச் செல்வதற்கான தலைமைத்துவ பின்னணியை ஏற்படுத்துதல் மற்றும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான பெண்களின் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான பின்னணியை உருவாக்கும் வகையில் இராணுவ தளபதியின் வழிகாட்டலில் குறித்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15