புவியியல் தகவல் தொழில் நுட்பவியலாளர்கள் அமையத்தின் 7 ஆவது சர்வதேச மகாநாடு கடந்த நவம்பர் மாதம் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.
இந்தியாவின் பெங்களுர் பல்கலைக்கழக புவியியல், புவித்தகவல் தொழில்நுட்பத் துறையில் (Bangalore University Geography & Geoinformatics) அலுவலகத்தினை கொண்டு இயங்கும் புவியியல் தகவல் தொழில் நுட்பவியலாளர்கள் அமையத்தின் (Union of Geographic Information Technologists-UGIT) 7 ஆவது சர்வதேச மகாநாடு “புவி இடத்தொழில் நுட்பத்தினூடாக காலநிலை மாற்றம், அனர்த்தப் பாதிப்பினைக் குறைத்தல் பேண்தகு அபிவிருத்தி (Climate Change, Risk Reduction and Sustainable Development trough Geospatial Technologies) எனும் தொனிப்பொருளில் நவம்பர் 24-25, 2018 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக துணைவேந்தர் Prof. Upul B. Dissanayake, கௌரவ அதிதியாக இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் His Excellency Mr. Dhirendra Singh, UGIT செயலர் பெங்களுர் பல்கலைக்கழக பேராசிரியர் Ashok D Hanjagi என பலர் கலந்துகொணட நிலையில் இதன் போது 37 ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM