யுவதியை கடத்தி பலவந்தமாக பதிவுத் திருமணம் செய்த 50 வயதுடைய நபர்..!

24 Nov, 2015 | 05:44 PM
image

26 வயதுடைய யுவதி ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்ற 50 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், குறித்த யுவதியை அச்சுறுத்தி பதிவு திருமணம் செய்துள்ள சம்பவம் அல­வத்­து­கொடை, கொன­கல்­கலை பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்று கொண்டிருந்த போது, வேன் ஒன்றில் ஐந்து நபர்களுடன் வந்த சந்தேக நபர் பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்று இவ்வாறு திருமணம் செய்துள்ளார்.

இதன்பின்னர் பெண்ணை  தம்­புள்ளை கண்­ட­லம பகுதியில் தடுத்து வைத்திருந்துள்ளனர். மறுதினம் பெண்ணை கடத்திய இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

தம்புளை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்து பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53
news-image

நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் :...

2023-10-02 16:28:19
news-image

யாழில். காந்தியின் 154 ஆவது ஜனதின...

2023-10-02 15:55:41