கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் புகுந்து கொள்ளை

Published By: Vishnu

04 Dec, 2018 | 08:38 AM
image

கிளிநொச்சி, முரசு மோட்டைப் பகுதியில் வர்த்தக நிலையமொன்று உடைக்கப்பட்டு 65 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், பொருட்கள், ஆவணங்கள் பலவும் சூறையாடப்பட்டுள்ளது.

குறித்த இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி, முரசுமோட்டை முருகானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள விவசாய மருந்துகள் மற்றும் உரம்  விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்திலேயே மேற்படி கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27