விஜேதாச ராஜபக்ஷ்வின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல: நாணயக்கார 

Published By: R. Kalaichelvan

03 Dec, 2018 | 04:47 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

 அரசாங்கம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தீர்மானித்த பின்னரும் விஜேதாச ராஜபக்ஷ எந்த அடிப்படையில் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார் என்று எங்களுக்கு தெரியாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேச நாணயக்கார தெரிவித்தார்.சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்லேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்

விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டது தொடர்பில் எங்களுக்கு எமதுவும் தெரியாது. 

அவர் எந்த நிலைப்பாட்டில் இருகின்றார் என்றும் தெரியாது. என்றாலும் அரசாங்கம் என்றவகையில் கூட்டுப்பொறுப்பை பாதுகாப்பது அவரின் கடமையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27