நீதிக்கான பாதயாத்திரை முடிவுக்கு வந்தது !

Published By: Vishnu

02 Dec, 2018 | 07:55 PM
image

(நா.தினுஷா) 

கொழும்பு தொடக்கம் கதிர்காமம் மற்றும் திஸ்ஸமகாராமவினூடான மஹியங்கனை வரையிலான நீதிக்கான பாதயாத்திரை இன்று மாலை 6.30 மணியளவில் முடிவுக்கு வந்தது.  

நேற்று சனிக்கிழமை முதல் இரண்டாலாக முன்னெடுக்கப்பட்ட இப் பாதயாத்திரையானது நேற்று காலை 6.30 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட பூஜைவழிபாடுகளுடன் கொழும்பு மாநகர சபை அருகாமையில் இருந்து ஆரம்பமாகியது. 

அதன்படி நேற்று மொரட்டுவை, பாணந்துரை, களுத்தரையினூடாக பயணத்தை ஆரம்பித்த இந்த நீதிக்கான பாதயாத்திரை நேற்று மாலை 7 மணியளவில் தெவுந்தர பிரதேசததில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. 

அதன் பின்னர் மீண்டும் இன்று காலை 8.30 மணிக்கு யாத்திரையின் பயணம் ஆரம்பமாகியிருந்தது. அதற்கிணங்க தங்கலையில் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்த ஐக்கிய தேசிய முன்னணியின் நீதிக்கான பாதயாத்திரை கதிர்காமம், திஸ்ஸமகாராமை, வெல்லவாய, மொனராகலை, பிபிலவினூடாக மஹியங்கனையில் நிறைவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19