பாடசாலை மாணவியொருவருடன் குடும்பம் நடத்திய நபர் கைது 

Published By: R. Kalaichelvan

30 Nov, 2018 | 12:42 PM
image

பாடசாலை மாணவியொருவரை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய பெருந்தோட்டத்துறை மேற்பார்வையாளர் ஒருவரை தெல்தெனிய பொலிஸார் கடந்த 27 ஆம்திகதி கைது செய்துள்ளனர்.கரலியத்த மெதகம்மெத கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான சரத் ஜெயசிங்க என்பவர் கடந்த 22 ஆம் திகதி தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் பாடசாலை சென்ற தனது மகள் வீடு திரும்பாது காணாமல் போயுள்ளார் என முறைப்பாடு செய்துள்ளார், 

இதனையடுத்து  வலல ரத்ணாயக்க பாடசாலையில் தரம்  பத்தில் கல்வி பயின்று வந்த குறித்த 16 வயது நிரம்பிய மாணவியை தேடி வந்த நிலையில் ரங்கல பெருந்தோட்டத்துறை மேற்பார்வையாளர் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கைது செய்தனர்.

15 வயதும் எட்டு மாதங்களையுமுடைய குறித்த  மாணவியை பொலிஸார் மேலதிக வைத்திய  பரிசோதனைகளுக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் சந்தேக நபரை தெல்தெனிய நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37