ரணிலை பதவி நீக்கியமைக்கான காரணத்தை வெளியிட்ட தயாசிறி

Published By: Vishnu

28 Nov, 2018 | 04:37 PM
image

19 ஆவது திருத்தத்தின்படி பிரதமரை நீக்கவும், அமைச்சரவையை நியமிக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு எனத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர, பொறுமை எல்லை மீறியதன் காரணமாகவே ஜனாதிபதி, ரணிலை பதவியிலிருந்து நீக்கினார் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக செயற்படும் சபாநாயகர் சபையில் இடது பக்கம் இருப்பவர்களே ஆளுங்கட்சியினர் எனவும் அவர் நினைக்கின்றார். 

ஆகையினால் நாம் அவரை சபாநாயகராக ஏற்க மாட்டோம் என்றும் தயாசிறி ஜயசேகர இதன்போது தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வராந்தம் இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04