ஜனநாயகத்தை நிலைநாட்டும் வரை போராட்டம் தொடரும் - தலதா

Published By: Vishnu

28 Nov, 2018 | 02:19 PM
image

(ஆர்.விதுஷா)

நாட்டை சர்வாதிகார  முறைமைக்கு இட்டுச்செல்லும் நிலையை தகர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் வரை எமது போராட்டம் தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார்.

சிவில் சமூகங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் மதகுருமார்கள் ஒன்றிணைந்து விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுத்து வரும் ஜனநாயகத்துக்கான சத்தியக் கிரக போரட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்,

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையிலிருந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46