லிந்துலையில் திருட்டு இருவர் கைது

Published By: R. Kalaichelvan

28 Nov, 2018 | 12:49 PM
image

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோனா தோட்டம் (Hill don Hall) லோகி தோட்டம் (logie) ஆகிய இடங்களில்  நேற்றிரவு இரு வேறு திருட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. நோனா தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையில் இருந்த இரு மூட்டை தேயிலைத் தூளை திருடி கடத்திய இருவர் தலவாக்கலை நகரில் வைத்து நேற்றிரவு லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

இவர்களின் திருட்டு சம்பவத்திற்கு உதவிய மேலும் ஒருவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதே வேளை  லோகி தோட்டத்திலுள்ள வீடொன்று  நேற்றிரவு உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதிமிக்க பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இங்கு கொள்ளை போன பொருட்களின் பெறுமதி தொடர்பான மதிப்பீடுகள் தற்போது  இடம் பெற்று வருவதாகவும் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்ததுள்னர்.

எனினும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை  லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக  தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33