இன்று நீதிமன்றில் ஆஜராகிறார் ரவீந்திர

Published By: Vishnu

28 Nov, 2018 | 08:39 AM
image

வெள்ளை வேனில் 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேரைக் கடத்­திய விவ­கா­ரத்தில் பிர­தான சந்­தேக நபர் நேவி சம்­பத்­துக்கு அடைக்­கலம் கொடுத்­தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள முப்­ப­டை­களின் அலு­வ­லக பிர­தானி அட்­மிரல் ரவீந்திர விஜே­கு­ண­ரத்ன அது குறித்த விசா­ர­ணை­களின் நிமித்தம் இன்று நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.

நேற்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவில் அவரை ஆஜ­ரா­கு­மாறு அவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டிருந்தது.

எனினும் எனக்கு எந்த உத்­தி­யோ­கபூர்வ அறி­வித்­தலும் கிடைக்­க­வில்லை. என்னை சி.ஐ.டி.க்கு அழைத்து சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பரோ, பொலிஸ் மா அதி­பரோ, பாது­காப்பு செய­லா­ளரோ எந்த அறி­வித்­தலையும் அனுப்பவில்லை என அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கூறி சி.ஐ.டி.யில் ஆஜராதிருந்தார்.

அத்துடன் நேற்றைய தினம் அவர் இன்று நீதிமன்றில் ஆஜராகத் தாயர் எனத் தெரிவித்திருந்தார். அதன்படியே அவர் இன்று நீதிமன்றில் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38