மஹிந்த மற்றும் புதிய அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதி 

Published By: R. Kalaichelvan

27 Nov, 2018 | 05:03 PM
image

மஹிந்த ராஜபக்ஷ, புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் மற்றும் அவர்களது செயலாளர்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், அமைச்சுக்களுக்கான செயளாலர்கள் அரசியலமைப்பிற்கு முரணாக சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை இரத்து செய்யுமாறு கோரியும் ஐக்கிய தேசிய முன்னணியினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26