கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

Published By: Vishnu

26 Nov, 2018 | 02:40 PM
image

பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரன்கந்த பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றைச் சேர்ந்த  14 வயதுடைய  சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

மீன் பிடிப்பதற்காக மேற்படி கிணற்றுக்கு அருகே சிறுவன் சென்றுள்ளதுடன் நீரிழ் மூழ்கும்போது அவரை காப்பாற்ற  அவரது நண்பர் முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

வலப்பனை  நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு  ஒன்றின் படி இச்சிறுவன் பூஜாபிட்டிய மொரண்கந்த பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றால் நடத்தப்படும் சிறுவர் இல்லம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன் ரிகில்லகஸ்கட பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சடலம் தற்போது கண்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05