அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் 40% கதை கேரளாவில் நடக்கின்றதாம். பொதுவாக விஜய் படங்களில் அவரது கேரக்டர் பெயர் தூய தமிழ் பெயராக இருக்கும். ஆனால் ‘தெறி’ படத்தில் விஜய் கேரக்டர்களில் ஒரு பெயர் ஜோசப் குருவில்லா. இது மலையாளிகள் வைக்கும் பெயர். எனவே இப்படத்தில் பல மலையாள வசனங்கள் இடம்பெற்றுள்ளதாம்.
மேலும், விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் அதிகளவில் இரசிகர்கள் இருப்பதால் இந்த காட்சிகள் அங்கு பெரிதளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM