இலங்கை வசமிருந்த மண்டபம் பகுதி விசைப்படகு விடுதலை

Published By: Digital Desk 4

24 Nov, 2018 | 09:38 AM
image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட மண்டபப் பகுதி மீனவர்களின் படகுகளை ஊர்காவற்த்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக அரசுடமையாக்கப்பட்ட நான்கு விசைபடகுகளின் வழக்கு இன்று ஊர்காவற்த்துறை நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் முன்னிலையில் விசாரனைக்கு எத்துக்கொள்ளப்பட்டது.

இதன்து மண்டபம் விசைபடகின் உரிமையாளர் பாண்டியன்  ஆஜராகியதால்  அவரது படகை நிபந்தனையுடன் விடுதலை செய்ததுடன் ஆஜராகத படகின் வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம்  7 ஆம் திகதி  வரை ஒத்திவைத்து உத்திரவிட்டார்.

இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட படகு ஓரிரு நாட்களில் தாயகம் திரும்பும் என எதிர் பார்க்கபடுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக ஊடக குழு உரையாடலில் இரகசிய...

2025-03-26 14:28:31
news-image

கடவுச்சீட்டை மறந்த விமானி ; திரும்பிச்...

2025-03-26 16:10:30
news-image

கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும்...

2025-03-26 13:57:31
news-image

போரில் சிக்குண்டுள்ள உக்ரைனில் அதிர்ச்சியடைநத நிலையில்...

2025-03-26 12:21:38
news-image

பேஸ்புக்கை முடக்கியது பப்பு வா நியூ...

2025-03-26 12:37:46
news-image

தென் கொரியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின்...

2025-03-26 10:22:22
news-image

ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2...

2025-03-26 09:37:56
news-image

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு:...

2025-03-25 16:04:39
news-image

யேமன் மீதான தாக்குதல் திட்டங்களை தவறுதலாக...

2025-03-25 13:19:10
news-image

ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்டின்...

2025-03-25 14:28:26
news-image

நியூசிலாந்தின் தென்தீவை தாக்கியது கடுமையான பூகம்பம்

2025-03-25 10:38:38
news-image

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து மீறும்...

2025-03-25 11:48:44