மலையக மக்களின் சம்பள உயர்வு விவகாரம் : காலவகாசம் வழங்க முடியாது - திங்கட்கிழமை தீர்க்கமான பேச்சு ஆறுமுகம் தொண்டமான்

Published By: Vishnu

23 Nov, 2018 | 06:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மலையக மக்களின் நியாயமான வேதன விவகாரத்திற்கு இனியும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு காலவகாசம் வழங்க முடியாது. எதிர்வரும் திங்கட்கிழமை நிதியமைச்சில் நிரந்தர தீர்வுக்காண பேச்சுவார்த்தை  இடம் பெறவுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.

1000 ரூபா சம்பளத்தினை பெறுவதே எமது நோக்கமாக காணப்படுகின்றது. பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்த மலையக மக்கள் அனைவரும் திங்கட்கிழமை ஒரு நாள் அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35