எட்காவுக்கு  எதிராக  இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி 

Published By: MD.Lucias

24 Mar, 2016 | 09:00 AM
image

இந்­தி­யா­வுடன் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருக்கும் எட்கா ஒப்­பந்­தத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து இன்று வியா ழக்கிழமை மாபெரும் எதிர்ப்பு பேர­ணி­யொன்றை முன்­னெ­டுக்­க­வி­ருப்­ப­தாக ஐக்­கிய தொழில்சார் நிபு­ணர்கள் ஒன்­றியம் அறி­வித்­துள்­ளது.

குறித்த சங்கம் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் தேசிய பொரு­ளா­தாரம், அந்­நிய செலா­வணி, மருத்­துவம், மனித உரி­மைகள், சேவைத்­துறை போன்­ற­வற்றை வலுப்­ப­டுத்தும் வகை­யி­லான தேசிய கொள்­கை­யொன்று உரு­வாக்­கப்பட வேண்­டி­யது அத்­தி­யா­வ­சிய தேவை­யாக உள்­ளது. குறித்த ஒப்­பந்தம் மேற்­கொள்­வது தொடர்­பி­லான அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளையும் விளை­வு­க­ளையும் அரசு எவ்­வாறு முகங்­கொ­டுக்க போகின்­றது என்­பது தொடர்பில் பெரும் கேள்வி நில­வு­கின்­றது.

நாட்டை செயற்றிறன் மிக்க வகையில் மாற்ற வேண்­டிய பொறுப்பு தொழிசார் நிபு­ணர்கள் என்ற வகையில் எமக்கு உள்­ளது. இதனடி­ப்ப­டையில் பொரு­ளா­தா­ரத்­தினை விருத்தி செய்­வ­தற்­கான செயற்­பா­டு­களை தேசிய அர­சாங்கம் எவ்­வ­கையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றது என்­பதை அவ­தா­னித்து கொண்­டி­ருக்­கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37