(எம்.டி. லூசியஸ்)
அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த போதும், இடைக்கால வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கும் திகதி குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார் என தெரிவித்தார்.
அமைச்சர் வசந்த சேனாநாயக்க அரசாங்கத்தில் மீண்டும் இணைந்துகொண்டது போல் மேலும் பலர் எம்மோடு வந்து இணைந்துகொள்வார்கள் எனவும் குறிப்பிட்டனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM