இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன.
அத்துடன் திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் நிதித்துறை உயர் அதிகாரிகளையும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைத்து ஜனாதிபதி கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விரைவில் இடைக்கால வரவு, செலவுத்திட்டத்தை முன்வைப்பது குறித்தும் அதனை நிறைவேற்றிக்கொள்வது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது பேசப்பட்டிருக்கின்றது. இதன்போது இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM