குளவி கொட்டுக்கிலக்காகி பெண் தொழிலாளர்கள் பதின்மூன்று பேர் வைத்தியசாலையில் 

Published By: R. Kalaichelvan

22 Nov, 2018 | 10:21 AM
image

அப்புத்தலைப் பகுதியின் தம்பேதன்னை பெருந்தோட்டப் பிரிவில் பதின்மூன்று பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கிலக்காகி அப்புத்தளை அரசினர் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தம்பேதன்னை பெருந்தோட்ட தொழிற்சாலை பிரிவு பெண் தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கிலக்காகியுள்ளவர்களாவர்.

இப் பெண் தொழிலாளர்கள் தோட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டு அப்புத்தளை அரசினர் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இவர்களில் ஐவரது நிலை கவலைக்கிடமாகஇருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55