துவிச்சக்கர வண்டிகளை திருடியவருக்கு விளக்கமறியில் 

Published By: Vishnu

21 Nov, 2018 | 01:18 PM
image

மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டுவந்த வாழைச்சேனையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் அவரிடமிருந்து எட்டு துவிச்சக்கர வண்டிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

29 வயதுடைய குறித்த சந்தேக நபர்  சுமார் இரண்டு மாதகாலத்தில்  ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பொது இடங்களில் துவிச்சக்கர வண்டிகளை திருடிச்சென்று விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை இவரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

சந்தேக நபரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, நீதிவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08