முக்கிய பின்னணித் தகவல்களை வெளியிடப் போகிறாராம் சாகல

Published By: Digital Desk 7

21 Nov, 2018 | 10:32 AM
image

பாராளுமன்றில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் மற்றும் விஷேட விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் இடமாற்றத்தின் பின்னணி குறித்த தகவல்களை வெளியிட உள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் பாராளுமன்ற அமர்வுகளின் போது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களால் பாராளுமன்ற பொலிஸார் மீது தண்ணீர் மிளகாய் தூள் கதிரைகள் மற்றும் புத்தகங்களை எறிந்து தாக்குதல் நடாத்தினர்.

மேலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் வழக்கு மற்றும் ரக்பி வீரர் தாஜூதீன் னொலை வழக்கு என்பவற்றை விசாரணை செய்து வந்த குற்றப்புலனாய்வு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.

மேற்கூறப்பட்ட ஜனநாயகத்தை மீறும் செயற்பாடுகளின் பின்னணித்தகவல்களையே இன்று மாலை 5 மணியளவில் அலரி மாளிகையிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தினூடக நேரடியாக மக்களுக்கு தெரிவிக்கவுள்ளார் சாகல ரத்நாயக்க.

இவ்வறிவிப்பானது ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37