எதிரணியினருக்கு கெகெஹலிய விடுத்த சவால்

Published By: Vishnu

20 Nov, 2018 | 03:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செலவீட்டை கட்டுப்படுத்தி, நிதி அதிகாரத்திதனை பாராளுமன்றத்தின் கீழ் கொண்டுவர எதிர் தரப்பினர் முயற்சிப்பது சாத்தியமற்ற விடயமாகும் எனத் தெரிவித்துள்ள அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை முறையாக கொண்டு  வந்து முதலில் நிறைவேற்றுங்கள்  அதன் பிறகு  அரச நிதி பயன்பாடு தொடர்பில் கவனம் செலுத்தலாம் எனவும் சவால் விடுத்துள்ளார்.

மேலும் பாராளுமன்றத்தினை கூட்டுங்கள் பெரும்பான்மையினை நிரூபிக்கின்றோம் என்று குறிப்பிட்டவர்கள் முதலில்  பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம்  பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17