அனுமதிப்பத்திரமின்றி மரம்,மணல் ஏற்றிச்சென்ற இருவர் கைது

Published By: R. Kalaichelvan

19 Nov, 2018 | 01:07 PM
image

முந்தல் பொலிஸார் நேற்று இருவேறு இடங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது  அனுமதிப்பத்திரமின்றி வேப்ப மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறிஒன்றுடன் மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லொறியையும் கைப்பற்றியதுடன் இருவரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாராவில்லு பிரதேசத்தில் கெண்டர் லொறியில் அனுமதிப்பத்திரம் இன்றி ஏற்றிச்செல்லப்பட்ட 25 வேப்ப மரக்குற்றிகளுடன்ஒருவரையும், முந்தல் பரலங்கட்டு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி 3 கியுப் மணல்ஏற்றிச்சென்ற டிப்பர்லொறியுடன்ஒருவரையுமே இவ்வாறுகைதுசெய்துள்ளதாகபொலிஸார்தெரிவித்தனர். 

முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சன்ஏக்கநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரே இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததோடு மேலதிகவிசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஒத்துழைப்பைப் போல்...

2025-03-19 17:24:19
news-image

வவுனியாவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி...

2025-03-19 17:25:34
news-image

கே.டி.குருசாமி தலைமையிலான அணியினர் வேட்பு மனு...

2025-03-19 17:10:17
news-image

வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல்...

2025-03-19 17:05:19
news-image

தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க...

2025-03-19 16:59:03
news-image

ஐரோப்பிய ஒன்றியத்தின்இலங்கைக்கான தூதுவர் மற்றும் சபாநாயகருக்கிடையில்...

2025-03-19 16:45:11
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; "சேதவத்தை...

2025-03-19 16:10:22
news-image

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பார...

2025-03-19 16:09:43
news-image

கைதான இந்திய மீனவர்களில் இருவருக்கு 6...

2025-03-19 16:16:23
news-image

“Clean Sri Lanka” வின் கீழ்...

2025-03-19 15:47:23
news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56
news-image

யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நபரை மீட்ட வன...

2025-03-19 15:38:12