மின் வெட்டு!

Published By: Vishnu

19 Nov, 2018 | 07:33 AM
image

அவசர திருத்த வேலைகள் காரணமாற இன்று (19) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தலவாக்கலை - லிந்துலை நகரசபை நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கான மின்சார விநியோகம் தடைபடுமென இலங்கை மின்சார சபையின் தலவாக்கலை கிளைக் காரியாலயம் அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் குறித்த காலப் பகுதிக்குள் மின் பாவணையாளர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள மாற்று வழி முறைகளை கையாளுமாறு கேட்டுக் கொள்வதுடன் மின் விநியோக தடை காரணமாக ஏற்படக்கூடிய  அசெளகரியங்களுக்கு இலங்கை மின்சார சபை தனது வருத்ததையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் இம் மின் தடை தொடர்பில் பாலணையாளர்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு தன்னியக்க குருஞ்செய்தி மூலம் அறிவித்துள்ளதாகவும் இ. மி.ச. தெரிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18
news-image

மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை...

2025-02-19 18:32:09
news-image

யாழ். நூலகத்தை டிஜிட்டல்மயப்படுத்த வேண்டும் -...

2025-02-19 18:06:52
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2023...

2025-02-19 18:49:32
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 17:43:45
news-image

பொம்மைகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இந்திய...

2025-02-19 17:12:43
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைக்காக...

2025-02-19 17:34:04
news-image

ஜப்பானிய பேரரசரின் 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது...

2025-02-19 16:54:08
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக...

2025-02-19 16:56:05