கள்ளத்தொடர்பு காரணமாக மனைவி மீது கணவன் கத்தி குத்து

Published By: Vishnu

18 Nov, 2018 | 02:30 PM
image

(இரோஷா வேலு) 

களுத்துறை பாலத்தினருகில் பூக்கடையில் வியாபாரம் பார்த்து வரும் பெண்ணொருவர் மீது அப்பெண்ணின் கணவன் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் குறித்த பெண் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நேற்று மாலை 6.25 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதனையடுத்து காயங்களுக்குள்ளான பெண்ணை உடனடியாக நாகொட  வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லைகையிலேயே அவர் இவ்வாறு மரணமடைந்துள்ளார். 

உயிரிழந்த பெண்ணுக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் காணப்பட்டுவந்த கள்ளத்தொடர்பு குறித்து அறிந்துகொண்ட கணவன் ஆத்திரமடைந்த நிலையிலேயே இவ்வாறு கொலை முயற்சி மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரை கைதுசெய்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53