கடந்த 12 மணி நேரத்தில் கேரள கஞ்சாவுடன் 4 பேர்  கைது

Published By: Digital Desk 4

15 Nov, 2018 | 01:02 PM
image

வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்திற்குள்  யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் சென்ற 4 பேர்  1 கிலோ 580 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியாவில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை இடம்பெற்ற விஷேட நடவடிக்கையின்போது தமது உடமைகளில் மறைத்து வைத்து யாழப்பாணத்திலிருந்து திருகோணமலை, யாழ்ப்பாணம் வவுனியா, யாழ்ப்பாணம் கதிர்காமம் சென்ற பஸ்கனில் சென்றவர்களினால் எடுத்துச் செல்லப்பட்ட சட்டவிரோத கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன

திருகோணமலை, நெளுக்குளம், பாவற்குளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 38,19,29,26 வயடைய நால்வரை கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து 1கிலோ 580கிராம் கேரளா கஞ்வினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இதனையடுத்து அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் அவர்களை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51