ஹெரோயினுடன் இளைஞர் கைது 

Published By: Digital Desk 4

14 Nov, 2018 | 01:57 PM
image

(இரோஷா வேலு) 

பாணந்துறை வடக்கு வலான பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தின் போது 21 வயதுடைய அங்குலான மொரட்டுவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 

பாணாந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளிலொன்றை நிறுத்தி சோதனையிட்ட வேளையிலேயே குறித்த இளைஞர் 100 கிரேம் நிறையுடைய ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இதனையடுத்து குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பாணந்துறை சட்டஅமுலாக்கல் பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவரை இன்றைய தினம் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதோட பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51