பாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்

Published By: Digital Desk 7

13 Nov, 2018 | 06:46 PM
image

“கிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றியாகும்” என சஜித் பிரேமதாஸ ஊடகங்ளுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

சற்று முன்னர் பிரதமர் நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாஸ,

“இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் இந் நாட்டின் சுயாதீன நீதித்துறையின் செயற்பாடு வெளிப்பட்டுள்ளது.

நாட்டின் நீதி மகுடம் சூடியுள்ளது. தீர்ப்பின் மூலம் எமக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இத் தீர்ப்பிற்கு மதிப்பளித்து ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியை அனைவரும் மிக அமைதியாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்ததோடு 

நாளை பாராளுமன்றம் கூடலாம் எனவும் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27