தமிழ்த் தலைமைகளுக்கு அங்கஜனின் வேண்டுகோள் !

Published By: Vishnu

13 Nov, 2018 | 05:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உரிமையையும், அபிவிருத்தியையும் வடக்கு மக்கள் ஒருங்கே பெற வேண்டுமாயின் புதிய அரசாங்கத்தினை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கடந்த மூன்று வருடகாலமாக நிறைவேற்ற முடியவில்லை என்று குறிப்பிட்டே மக்களாட்சியினை மீண்டும் நிலைநாட்ட புதிய ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினர். 

இந் நிலையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயற்படுவதை விடுத்து  நாட்டின்  பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27