மக்கள் கூட்டத்தில் தமிழர்களின் முக்கிய அடையாளம் நீக்கம்: சாடுகிறார் ஹர்ச டி சில்வா...!

Published By: J.G.Stephan

13 Nov, 2018 | 01:36 PM
image

இலங்கையில் தற்போது நிலவிவரும் அரசியல் ஸ்திரமற்ற நிலையில், அண்மையில் நடைபெற்ற மக்கள் கூட்டமொன்றில், இலங்கையின் தேசியக் கொடியில் தமிழ்,முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை நீக்கிய சர்ச்சைக்குரிய கொடியை பயன்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர்  ஹர்சா டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேடையில் அமர்ந்திருக்கையில் குறித்த  கொடியைப் பயன்படுத்தி இருப்பது உண்மையில் வெட்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

அத்தோடு, குறித்த கொடியை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட சில தினங்களிலேயே இவ்வாறான பக்க, இன சார்பான செயற்பாடுகளில் ஈடுபடுவது, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளமை முக்கிய அம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45