சின்னம் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - ரோஹன லக்ஷ்மன் பியதாச

Published By: Vishnu

11 Nov, 2018 | 06:37 PM
image

(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தலில்  எச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்னும் தீர்மானம் எதையும் மேற்கொள்ளவில்லை. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் நிலைப்பாட்டிலேயே இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். 

மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை ஏற்றுள்ளமை அவரது தனிப்பட்ட விருப்பமாகும். அது குறித்து எம்மால் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் கூறினார். 

பிரதமர் மஹிந்தராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை ஏற்றுக் கொண்டிருந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45