தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை கிராமத்தில் ஆறாயிரம் பனை விதைகளை நாட்டி வைத்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொருண்மிய மேம்பாட்டு பிரிவின் ஏற்பாட்டின் ஆரம்பநிகழ்வு இன்று காலை 11:00 மணியளவில் இடம்பெற்றது.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலாவது பனம் விதையை நாட்டி ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் நாட்டி வைத்ததை தொடர்நது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாள்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பனம் விதைகள் மற்றும் வேப்பம் மரக் கன்றுகள் மர முந்திரிகை போன்ற பயன்தரு மரங்களும் நாட்டி வைத்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM