தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் வடமராட்சி கிழக்கில் பனம் விதைகள் நாட்டல் 

Published By: Digital Desk 4

11 Nov, 2018 | 04:03 PM
image

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை கிராமத்தில் ஆறாயிரம் பனை விதைகளை நாட்டி வைத்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொருண்மிய மேம்பாட்டு பிரிவின் ஏற்பாட்டின் ஆரம்பநிகழ்வு இன்று காலை 11:00 மணியளவில் இடம்பெற்றது. 

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலாவது பனம் விதையை நாட்டி ஆரம்பித்து வைத்தார். 

தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் நாட்டி வைத்ததை தொடர்நது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாள்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பனம் விதைகள் மற்றும் வேப்பம் மரக் கன்றுகள் மர முந்திரிகை போன்ற பயன்தரு மரங்களும் நாட்டி வைத்தனர் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56