நாட்டின் அரசியல் நெருக்கடி நிலை பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தலாம் - சுவிட்ஸர்லாந்து எச்சரிக்கை

Published By: Vishnu

11 Nov, 2018 | 01:45 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதியினால் தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமை மற்றும் தொடர்ந்து வரும் அரசியல் நெருக்கடிநிலை என்பன இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என நாம் கருதுவதுடன், அதன் பொருளாதாரத்திலும் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என சுவிட்ஸர்லாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சுவிட்ஸர்லாந்தின் வெளிவிவகாரத் திணைக்களம் வெளிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டின் ஜனநாயகத்தின் எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள் என்பவற்றையும் நாட்டின் தற்போதைய நிலை பாதிக்கும். 

எனவே நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சட்டத்திற்கமைவாக செயற்பட வேண்டும் என்பதுடன், சிறந்த அரசாங்கத்திற்குரிய கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22