தேசப்பிதாவின் 64ஆவது நினைவு தினம்

Published By: Robert

22 Mar, 2016 | 11:53 AM
image

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான தேசப்பிதா டி.எஸ். சேனாநாயக்கவின் 64ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனம் தயாரித்துள்ள ஆவணப்படம் அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படவுள்ளது.

1883 ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி போத்தலவில் பிறந்த டி. எஸ். சேனாநாயக்க, ஆரம்பக் கல்லூரியை முகத்துவாரம் புனித தோமையார் கல்லூரியில் கற்றார். நில அளவையாளர் நாயகம் திணைக்களத்தில் சாதாரண எழுதுவினைஞராக பணியாற்றிய அவர், பல்வேறு காரணங்களினால் அச்சேவையிலிருந்த விலகி தந்தையுடன் இணைந்து இறப்பர் தோட்டப்பணிகளில் ஈடுபட்டார்.

முதலாம் உலக மகா யுத்த காலத்தில் அரசியல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்த டி.எஸ். சேனாநாயக்கவின் அரசியல் பயணம் 1952 மார்ச் மாதம் 22 ஆம் திகதி காலி முகத்திடலில் குதிரையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பாரிசவாத்தினால் விழுந்த இயற்கையை தழுவினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09
news-image

யாழ். இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-03-22 12:59:29