தனியார் பஸ் மீது கல் வீச்சு !

Published By: Vishnu

11 Nov, 2018 | 08:28 AM
image

கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் துறையினருக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது கற்காளால் தாக்குதல் நடத்தி சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் - பங்கதெனியா பகுதியிலேயே குறித்த தாக்குதல் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

தாக்குதலுக்கிலக்கான பஸ்ஸின் கண்ணாடி நொறுங்கியதோடு பயணி ஒருவரும் சிறு காயங்கிற்கு இலக்காகியுள்ளார். 

காயத்திற்குள்ளானவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று சென்றுள்ளதாகவும், குறித்த அசம்பாவிதத்திற்கான காரணங்கள் அறியப்படவில்லை எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிலாபம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52